சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது: தனுஷ்

கடந்த பத்தாண்டுகளும் தனக்குச் சிறப்பாக அமைந்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

News image
Updated On :31 டிசம்பர் 2019, 12:06 pm

கடந்த பத்தாண்டுகளும் தனக்குச் சிறப்பாக அமைந்ததாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

இந்த தசாப்தம் எனக்கு மிகசிறப்பாக அமைந்தது. எனக்கு அனைவரும் நன்கு உற்சாகம் அளித்தீர்கள். உங்களால் தான் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டேன்.

இந்த தசாப்தம், தேசிய விருதுடன் தொடங்கியது. நான் படம் இயக்கினேன், பிறகு அசுரனுடன் முடிந்தது. எனக்குப் பிடித்த பல படங்களில் நடித்தேன். ஒரு நடிகராக இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படம் ஜனவரி 16 அன்று வெளிவருகிறது. பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் தனுஷ். பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.