சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கேக் வெட்டு! கொண்டாடு! விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷின் மகிழ்ச்சிக்குக் காரணம் இதுதான்! (படங்கள்)

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2018, 9:58 am

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டகோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. படம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு லிங்குசாமி - விஷால் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்து சண்டகோழி 2-வை உருவாக்கி வருகிறார்கள்.

Story image

ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. 

Story image

இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களின் சமீபத்திய படங்களின் (இரும்புத் திரை, நடிகையர் திலகம்) வெற்றியை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் இரண்டு கேக்குகளை வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Story image

அவர்கள் வெட்டிய கேக்கில் ப்ளாக் பஸ்டர் என எழுதப்பட்டு அவரவர் படங்களின் பெயர் போடப்பட்டிருந்தது.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.