மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்க கூடாது: திரையுலக போராட்டத்தில் தீர்மானம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் திரையுலகினர் கலந்துகொண்ட மௌன அறவழிப் போராட்டம் தீர்மானங்களுடன் நிறைவேறியது.









