ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நடிகை ஷோபனாவுக்கு விரைவில் திருமணம்?

குடும்ப நண்பர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன... 

News image
Updated On :15 ஜூன் 2017, 10:22 am

நடிகை ஷோபனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

1984ம் வருடம் ஏப்ரல் 18 என்கிற மலையாளப் படம் மூலமாகத் திரையுலகுக்கு வந்தவர் நடிகை ஷோபனா. இவர் தமிழில் நடித்த முதல் படம், மங்கள நாயகி. 84-ல் கமலுக்கு ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தார். ஷோபனா, சென்னையில் பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். 

ஷோபனா 2001-ல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். இத்தனை ஆண்டுகாலமாகத் திருமணம் செய்யாமல் இருந்த ஷோபனா, தற்போது தன் குடும்ப நண்பர் ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

எனினும் இச்செய்தி குறித்து ஷோபனா இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.