மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

என் வயதுக்குரிய காதல் படங்களில்தான் நடிப்பேன்: மாதவன் உறுதி

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 7:13 am

இறுதிச்சுற்று, விக்ரம் வேதா என மாதவன் நடிக்கும் படங்கள் வேறு வகையாக உள்ளன. காதல் படங்களில் நடித்து புகழ்பெற்ற மாதவன் தற்போது வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். 

ஏன்? இனியும் காதல் படங்களில் அவர் நடிக்கமாட்டாரா?

இதுகுறித்து 47 வயது மாதவன் பேட்டியளித்ததாவது:

காதல் படங்களில் நடிப்பதை நான் மிகவும் விரும்புவேன். ஆனால் என் வயதுக்கேற்ற காதல் படங்களில் நடிப்பதே சரி. இனியும் நான் சாக்லேட் பாய் கிடையாது. அதேசமயம் காதல் எப்போதும் என் வாழ்வில் இருக்கும். 

இனியும் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களில் நடித்து என்னை முட்டாளாக்கிக்கொள்ள விரும்பவில்லை. மேலும் என் வசம் சாக்லேட் பாய்க்கு உரிய அம்சங்கள் தற்போது இல்லை எனக் கருதுகிறேன். காதல் படங்களில் இனி நடித்தாலும் அது என் வயதுக்குரிய வேடமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.

மாதவன் தற்போது Chanda Mama Door Ke என்கிற ஹிந்திப் படத்தில் நடித்துவருகிறார். ஜனவரி 26, 2018 அன்று இந்தப் படம் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.