கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தேசிய விருது: விஜய் சேதுபதி, யுவனுக்கு ஏமாற்றம்!

தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இருவருக்கு இன்றைய அறிவிப்புகள்...

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 10:31 am

இன்று திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிரவும் ஜோக்கர் சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இருவருக்கு இன்றைய அறிவிப்புகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன. 

தர்மதுரை படத்துக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்குத் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டிப்பட்டி கணவா காத்து, மக்க கலங்குதப்பா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனத்தை கொள்ளை கொண்டன. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது Allama என்கிற கன்னடப் படத்துக்காக பாபு பத்மனாபாவுக்குக் கிடைத்துள்ளது. 

அதேபோல சிறந்த நடிகருக்கான விருதை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தட்டிச் சென்றுள்ளார். மோகன்லாலுக்குச் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இறைவி, தர்மதுரை படங்களுக்காக விஜய் சேதுபதிக்குத் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.