தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நான் நடிக்கப் போகிறேனா? அலறும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப் படமான இறைவி படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடிக்க

News image
Updated On :29 ஜூலை 2015, 9:39 am

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நடிக்க உள்ளதாக வந்த செய்திக்கு சந்தோஷ் நாராயணன் பதிலளித்துள்ளார்.

இறைவி படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தோஷ் நாராயணனும் அந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இச்செய்திகளை அவர் அடியோடு மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது:

வதந்திகள் அனைத்தும் பொய். கார்த்திக் சுப்புராஜ் படத்தில் எங்கள் குழுவினர் ஒரு இசைக்குழுவாக நடித்துள்ளோம். நடித்தெல்லாம் என்னால் காலம் தள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.