தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கபாலி அப்டேட்ஸ்: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரஜினி!

ரஜினி சால்ட் அண்ட் பெப்பர் லுக் விக் அணிந்து வெள்ளை தாடியுடன் காணப்பட்டார்.

Updated On :25 ஆகஸ்ட் 2015, 7:41 am

ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 17 அன்று வெளியாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபாலி படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

கடந்த வாரம் சென்னையில் படத்தின் போட்டோஷுட் நடந்தது. அப்போது ரஜினி, சால்ட் அண்ட் பெப்பர் லுக் விக் அணிந்து வெள்ளை தாடியுடன் காணப்பட்டார். கொரியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் இந்த போட்டோ ஷுட்டில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் போட்டோ ஷுட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Story image

செப்டம்பர் 17 அன்று கபாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.