நகைக் கடன் நிபந்தனைகள்: ஒரு பாா்வை
நகைக்கான அடமான விதிகளை அதிகரிக்கும்போது வங்கிகளை நாடாமல், அங்கீகரிக்கப்படாத அடகுக் கடைகளை மக்கள் அவசரத் தேவைக்காக நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால், அதிக வட்டியை தருவதுடன், நகைகளைத் திருப்ப முடியாத சூழலும் ஏற்படும்.










