தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குமரன் பதிப்பகம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 9:46 pm

பதிப்பகத் துறையில் கடந்த 42 ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டுவரும் இந்தப் பதிப்பகத்தின் முக்கிய வெளியீடுகள் விவரம்: கல்கியின் "தியாகபூமி', "மகுடபதி', "மோகினித் தீவு', கவிஞர் வாலியின் "எனக்குள் எம்.ஜி.ஆர்.', "வாலி 1000', "வாரந்தோறும் வாலி', கவிஞர் முத்துலிங்கத்தின் "பாடல் பிறந்த கதை', திருநாவுக்கரசு ஐபிஎஸ் எழுதிய "உன்னுள் யுத்தம் செய்', "காக்கிச் சட்டை அப்பா', நெல்லை கவிநேசனின் 19 பதிப்புகள் கண்ட "உலக உத்தமர் கலாம்', ஜீவபாரதியின் 31 பதிப்புகள் கண்ட "வீரபாண்டிய கட்டபொம்மன்', அவரின் 17 பதிப்புகள் கண்ட "வேலுநாச்சியார்' மற்றும் மெர்வினின் "முயற்சியே முன்னேற்றம்' உள்ளிட்ட வாழ்வியல் முன்னேற்ற நூல்கள், அரசியல் பிரமுகர் எஸ்.கே.கார்வேந்தனின் நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளாக கவிதாசனின் "உயர்தனிச் செம்மொழி', "கருணாநிதியின் திருக்குறள் உரை', ஜெ.கமலநாதனின் "மேன்மக்கள்', சுந்தர ஆவுடையப்பனின் "வாழ்க்கை நமக்கே', மருத்துவர் வா.ஜெயபாலனின் "அமுதே தமிழே', வெற்றிச் செல்வனின் "இந்திய தண்டனைச் சட்டம்' உள்ளிட்ட நூல்களும் வெளியிடப்பட்டு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்கிறார் பபாசி செயலரும், குமரன் பதிப்பக உரிமையாளருமான எஸ்.வயிரவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.