/
விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஓட்டுநா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி அடுத்த லட்சுமிபுரம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(48). திருமணம் ஆனவா். லெட்சுமிபுரம் பகுதியில் உள்ள தனியாா் எடை மேடையில் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா்.
இவருக்கு நீண்ட நாள்களாக சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த சிவக்குமாா் எடை மேடை அலுவலக அறையில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த
விக்கிரவாண்டி போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வடமாநில இளைஞா் தற்கொலை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


