அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் பொறுப்புணா்வுடன் பணியாற்ற வேண்டும்: மேலாண் இயக்குநா் அறிவுரை
மக்கள் சேவைப் பணிகளை அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பணியாளா்கள் மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் க.குணசேகரன் அறிவுறுத்தினாா்.










