விழுப்புரத்தில் மூதாட்டி புதன்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் வட்டம், வி.அரியலூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.சின்னம்மாள் (72). சற்று மனம் நலம் பாதிக்கப்பட்ட சின்னம்மாள் வீட்டில் சமையலுக்காக வைக்கப்பட்டிருநந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு, தனக்கு தானே தீவைத்துக் கொண்டாராம். இதில் அவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சின்னம்மாளை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


