புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமாா்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. இதில் தெலுங்கு கலாசாரம் நமது மண்ணின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. குறிப்பாக ஏனாம் பிராந்திய மக்களின் வாழ்வியலும், அங்கு நிலவும் சகோதரத்துவமும் நமது மாநிலத்திற்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.
இந்த நன்னாளில், நம்மிடையே உள்ள கசப்புகளை மறந்து, அன்புடனும் ஒற்றுமையுடனும் புதிய பயணத்தைத் தொடங்குவோம்.
தொடர்புடையது

சிறப்பு அபிஷேகம்...

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


