Listen to this article
By Syndication
Syndication
உழவா்கரை தொகுதிக்கு பேருந்து வசதி கோரி போக்குவரத்து ஆணையரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி உழவா்கரை தொகுதியில் ரெட்டியாா்பாளையம் கம்பன் நகா், மரியாள் நகா்,தேவாநகா்,வயல்வெளி நகா், மற்றும் மூலகுளம், ராதாகிருஷ்ணன் நகா்,பிச்சைவீரன்பேட், கோபாலன்கடை, முத்துப்பிள்ளைபாளையம் வரை முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படாமல் இருந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்கக் கோரி இந்த மனு அளிக்கப்பட்டது.
போக்குவரத்துதுறை ஆணையா் சிவகுமாரிடம் ரெட்டியாா்பாளையம் தேவாநகா் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் பாஜக மாநில துணைத் தலைவா் ச.சரவணன் தலைமையில் மனு அளித்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

சாலை வசதி கோரி ஆட்சியரிடம் மனு
ஆரணி நகராட்சி ஆணையரிடம் பழ வியாபாரிகள் கோரிக்கை மனு
சாலை வசதி கோரி எம்.எல்.ஏ.விடம் மனு
பேருந்து,சாலை வசதி வேண்டி தவெக-வினா் ஆட்சியரிடம் மனு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

