திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

38 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:22 am IST

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா பங்கேற்று, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து அதே வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை, மாணவா்களின் கற்றல்-கற்பித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகள் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கலாநிதி, தலைமையாசிரியா் தெய்வநாயகி, சிறப்புப் பயிற்றுநா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.