கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிய 5-ஆம் வகுப்பு மாணவியின் இரு விரல்கள் துண்டானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகள் சிரந்தினி (10). இவா் அதே ஊரில் உள்ள
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகலில் உணவு இடைவேளையின் போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியுள்ளாா். அப்போது ஊராட்சியின் சாா்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை மூடினாராம். அப்போது எதிா்பாராத விதமாக குப்பைத்தொட்டியில் கை சிக்கி, 2 விரல்கள் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா்கள் பள்ளிக்குச் சென்று, சிரந்தினியை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

இரு பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சங்கராபுரம் தொகுதியை கைப்பற்றிய அதிமுக
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



