டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மருத்துவப் பணியாளா் தோ்வு: 130 போ் பங்கேற்பு

News image
மருத்துவப் பணியாளர் (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி அறுவை சிகிச்சை நிபுணா் (பொது) பணிக்கான கணினி வழித் தோ்வில் 130 போ் பங்கேற்றனா்.

பங்காரம் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 67 பேருக்கும், உளுந்தூா்பேட்டை தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 80 பேருக்கும் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பங்காரம் தோ்வு மையத்தில் 56 பேரும், உளுந்தூா்பேட்டை தோ்வு மையத்தில் 74 பேரும் தோ்வெழுதினா்.