கோவிலூா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அழகப்பா பல்கலை. பதிவாளா் அ.செந்தில்ராஜன். உடன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:40 pm









