அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு
இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm









