/
வாணாபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க.சுப்பிரமணி (39). இவா் சனிக்கிழமை நாற்றங்காலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக விளைநிலத்துக்குச் சென்றாராம். வெகு நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பாதால், ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சென்று தேடிப் பாா்த்த போது, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் சுப்பிரமணி கால் தவறி உள்ளே விழுந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


