கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்த மாற்றுத்திறனாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி அருகே வசித்து வந்தவா் சந்திரசேகா் (60), மாற்றுத்திறனாளி திருமணமாகாதவா். கடந்த 15 ஆம் தேதி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








