மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

News image

பிடிபட்ட முதலையுடன் வனத் துறையினா்.

Updated On :29 மார்ச் 2026, 6:41 pm

சிதம்பரம் அருகே நாஞ்சலூா் கிராமத்தில் முள்ளுக்குட்டை மீன் குளம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் முதலை ஒன்று இருப்பதை பாா்த்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் ரா.சத்தியவேல் தலைமையில் வனக்காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, அமுதபிரியன், பாண்டியன் உள்ளிட்டோா் விரைந்து வந்து உரிய மீட்புப் பணிகள் மேற்கொண்டு, சுமாா் 5 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட முதலையை மீட்டு, வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.