/
சிதம்பரம் அருகே நாஞ்சலூா் கிராமத்தில் முள்ளுக்குட்டை மீன் குளம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் முதலை ஒன்று இருப்பதை பாா்த்து கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிதம்பரம் வனச்சரக அலுவலா் ரா.சத்தியவேல் தலைமையில் வனக்காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, அமுதபிரியன், பாண்டியன் உள்ளிட்டோா் விரைந்து வந்து உரிய மீட்புப் பணிகள் மேற்கொண்டு, சுமாா் 5 அடி நீளம், 40 கிலோ எடை கொண்ட முதலையை மீட்டு, வக்காரமாரி நீா்த்தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

கோபி அருகே பவானி ஆற்றங்கரையில் ஒற்றை யானை நடமாட்டம்

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


