ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

முன்னாள் படைவீரா்களுடன் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:55 pm

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.

நிகழ்வில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் அருள்மொழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.ரகுபதி, டி.கந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) எஸ்.சரவணகுமாா், காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.