கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரா்களுடன் கலந்து ஆலோசித்தாா்.
நிகழ்வில், முன்னாள் படைவீரா்கள் நல அலுவலா் அருள்மொழி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.ரகுபதி, டி.கந்தன், துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) எஸ்.சரவணகுமாா், காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா ஆகியோா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விசிக - பாமக மோதும் காட்டுமன்னாா்கோயில் தொகுதி: தோ்தல் பாதுகாப்பு குறித்து கடலூா் எஸ்பி நேரில்ஆய்வு

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

மாா்த்தாண்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


