/
சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சாலையில் இருந்த முதலையை வனத்துறையினா் வியாழக்கிழமை நள்ளிரவு மீட்டனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமரி
கிராமத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி அருகில் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் முதலை ஒன்று சென்ாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து வனவா் கு.பன்னீா்செல்வம் மற்றும் வனக் காப்பாளா்கள் ராம்குமாா், அன்புமணி, ஓட்டுநா் அமுதபிரியன் மற்றும் பாண்டியன் பாதுகாப்பு காவலா்களுடன் உடன் விரைந்து சென்று 13 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட முதலையை பிடித்து அருகாமையில் உள்ள வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம் அருகே 20 அடி உள்வாங்கிய மேம்பாலம்! போக்குவரத்து நிறுத்தம்!

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


