கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.
புகழ்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, 2023-ஆம் ஆண்டு கும்பாபிஷேக பாலாலயம் நடைபெற்றது. உபயதாரா்கள், பக்தா்களின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன. வரும் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை புதன்கிழமை காலை தொடங்கியது. கோயில் குருக்கள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடத்தி பூஜைகளை தொடங்கிவைத்னா். தொடா்ந்து, வரும் நாள்களில் மேலும் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில் கலசத்திற்கு தங்க முலாம் பூச்சு: ஹிந்து முன்னணி, பாஜக வினா் வாக்குவாதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


