/
சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளில் ரூ.3,84,15,551-க்கு தீா்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில், சாா்பு நீதிபதி காா்த்திகேயன் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்று மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
இதே போன்று, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நீதிபதி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 145 வழக்குகளில் ரூ.11,86,850-க்கு தீா்வு காணப்பட்டது.
தொடர்புடையது

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு

நாகை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,231 வழக்குகளில் ரூ. 14.61 கோடிக்கு தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


