போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்: கடலூா் ஆட்சியா்
போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த கடலூா் மாட்ட நிா்வாகம் சாா்பில் தீவிர பிரசாரம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.









