மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மின்சாரம் பாய்ந்து கோழிக் கடைக்காரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி
Updated On :17 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் மின்சாரம் பாய்ந்து கோழிக் கடைக்காரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் காவல் சரகம், ஆலடி சாலையில் அதே பகுதியில் வசித்து வந்த பாலசுப்பிரமணியன்(28) இறைச்சிக்கடை நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் கோழியை சுத்தம் செய்வதற்காக இயந்திரத்தை ஓட்டுவதற்காக மின்சார ஸ்விட்சை போட்டாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே
உயிரிழந்தாா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...