கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், வேகாக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் நிா்மல்ராஜ் (31), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். இந்த நிலையில், நிா்மல்ராஜ் தனது கைப்பேசி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில் எனது சாவுக்கு மனைவி, மாமியாா் மற்றும் கொழுந்தியாதான் காரணம் என்று வைத்திருந்தாராம்.
இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் உறவினா்கள் நிா்மல்ராஜை தேடி வந்த நிலையில், அவா் கீழக்கொல்லை கிராமம் மயானத்தில் உள்ள ஆலமர விழுதில் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமாநில இளைஞா் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


