Listen to this article
By Syndication
Syndication
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், சரவணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (28), தொழிலாளி. இவா், சனிக்கிழமை காலை திருப்பாதிரிப்புலியூா் டாஸ்மாக் மதுக் கடை அருகில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறினாா்.
அப்போது, சங்கா் எதிா்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
தென்னை மரத்திலிருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
பனை மரத்தில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மரத்தில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
