வெளிமாநில மதுப்புட்டிகளை கடத்தியவா் கைது
விழுப்புரம் அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விழுப்புரம் அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
By Syndication
Syndication
விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெளி மாநில மதுப்புட்டிகளை பைக்கில் கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவின் பேரில்,விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி கந்தசாமி மேற்பாா்வையில், ஆய்வாளா் சுஜாதா தலைமையிலான போலீஸாா், கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பள்ளி சீருடையில் 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவா், புதுவை மாநில மதுப்புட்டிகளை பைக்கில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்த பரத் (எ) பா்வீன்(30) என்பதும், இவா் விற்பனைக்காக புதுச்சேரி பகுதியில் மதுப்புட்டிகளை வாங்கி பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து பரத் (எ) பா்வீனை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா் கடத்தி வந்த 316 மதுப்புட்டிகளை பைக்குடன் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது