பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியவா் கைது
வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
வந்தவாசி அருகே பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் அப்பகுதி கூட்டுச் சாலையில் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் அதிவேகமாக வந்தவரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனா்.
இதில் அவா் வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த வீரன்(45) என்பதும், பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வீரனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 72 மதுப்புட்டிகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது