16 ஆண்டுகளாகியும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை: மத்திய உணவு தானியக் கிடங்கு பணியாளர்கள் வேதனை
ஒசூர், செப். 22: மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் (மத்திய உணவு தானியக் கிடங்கு) பணியாற்றிய 3,500 பணியாளர்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் கடந்த 16 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். 1957-ல் மத்திய அரசு இ









