தொழில் நகரான ஒசூருக்கு நேர்ந்த சோகம் ஒப்பந்தத்தோடு முடிந்துபோன மெகா திட்டங்கள்!
ஒசூர், மே 11: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம், ஐ.டி. பார்க், 3-வது சிப்காட் ஆகியன அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இத் திட்டங்களை நிறைவேற்ற









