மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது

ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 12:45 am IST

ஸ்ரீரங்கத்தை சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டவரை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீரங்கம் ராயா் தோப்பு பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (25) பதிவிட்டிருந்தாா்.

இதுகுறித்து அந்தப் பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழரசனை கைது செய்தனா்.

தமிழரசன் மீது ஏற்கெனவே 2024-இல் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.