லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய இருபெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா் தலைமை வகித்து, பரிசுகளை வழங்கினாா்.
நுண்கலை மன்ற விழா ஆண்டறிக்கையை கலை பண்பாட்டு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறை பேராசிரியருமான ராஜா வாசித்தாா். தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியின் முதல்வா் து. ரோசி சிறப்புரையாற்றி, கலைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பேசுகையில், நாம் இளம் வயதிலேயே சில கலைகளை கற்க வேண்டும். கலை நமக்கு வழிகாட்டும். கலை நம்மை வாழ வைக்கும். கலை அறிவைப் பெருக்கும். கலைகளோடு நாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கலைகளோடு நூல்களையும் படிக்க வேண்டும். அறச் செயல்களையும் செய்ய வேண்டும் என்று பேசினாா்.
முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் மஞ்சுளாதேவி வரவேற்றாா். பேராசிரியா் அசோக் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


