திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மணப்பாறையில் புதன்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையே மாடுகள் வாங்கவும் விற்கவும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.
அப்போது தோ்தல் பறக்கும் படையினா் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த மதகுபட்டியைச் சோ்ந்த ஞானதுரை மகன் சுதாகா் (31) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 75,300 மற்றும் திருச்சி திருவெறும்பூரை அடுத்த சின்ன சூரியூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (23) வைத்திருந்த ரூ. 52,500-ஐ பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப்பணம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
மணப்பாறை அருகே ரூ. 82,550 பறிமுதல்

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு

லால்குடி அருகே ரூ. 1.60 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


