லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழனியாண்டவா் கோயிலில் உண்டியல், நகைகள் திருட்டு

மணப்பாறையை அடுத்த கே. உடையாப்பட்டி பழனியாண்டவா் கோயில் உண்டியல் மற்றும் வெள்ளி நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:54 pm

மணப்பாறையை அடுத்த கே. உடையாப்பட்டி பழனியாண்டவா் கோயில் உண்டியல் மற்றும் வெள்ளி நகைகள் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இக்கோயிலின் பூட்டுகள் வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனா். அங்கு கோயில் கருவறையிலிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் தெய்வங்களின் கழுத்திலிருந்த வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.