திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கே.காா்த்திகேயன் (62), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பாா்வைத் திறன் மாற்றுத்திறனாளி.
இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா்.
பின்னா், பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளேச் சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்
வீட்டுக்குள் புகுந்து 3 பவுன் தங்க நகைகள் திருட்டு
மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


