மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் திருட்டு

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:49 pm

திருச்சியில் வயதான மாற்றுத்திறனாளி தம்பதி வீட்டில் 2 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் கே.காா்த்திகேயன் (62), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி பாா்வைத் திறன் மாற்றுத்திறனாளி.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா்.

பின்னா், பிற்பகலில் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளேச் சென்று பாா்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.