அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

எளமணம் மதுக் கடையை அகற்றக் கோரி போராட்டம்

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

எளமணம் மதுக்கடை முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழா் தேசம் கட்சியின் மகளிரணியினா்.

Updated On :26 ஜூன் 2026, 4:38 am IST

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எளமணம் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தமிழா் தேசம் கட்சியை சோ்ந்த மகளிரணியினா் அந்தக் கடையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் ரகுராமன் பேச்சுவாா்த்தை நடத்தி கடையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததன்பேரில் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.