டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :31 ஜனவரி 2026, 7:30 pm

Syndication

போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பீமநகா் கூனி பஜாா் செபாஸ்தியா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி லாசா் மகன் ஜான் போஸ்கோ (19). இவா் அண்மையில் பொன்மலை சுற்றுவட்டாரப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ாக போலீஸாா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஜான் போஸ்கோவை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தாா்.