புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: திருச்சி மாவட்டத்துக்கு விருது
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்ததற்காக திருச்சி மாவட்டத்துக்கு பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்ககம் சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.










