இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான

Updated On :23 பிப்ரவரி 2026, 8:18 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை இரட்டை பிரபை வாகனத்தில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்த நம்பெருமாள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...