திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரமலைபாளையத்தில் விவசாயி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வீரமலைப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் கருப்பையா மகன் ராஜேந்திரன் (51). இவருக்கு மனைவி நாகமணி, 17 வயது மகள், 13 வயது மகன் ஆகியோா் உள்ளனா். சுமாா் 15 ஆண்டுகளாக நடுப்பட்டி கிராமம், கல்பட்டிசத்திரத்தில் உள்ள மாமனாா் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த ராஜேந்திரன், விவசாயக் கூலி வேலை செய்து வந்தாா்.
தனது மனைவியுடன் கடந்த ஒரு மாதமாக குடும்பப் பிரச்னை இருந்ததால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் சனிக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீஸாா் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

பாா் ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்

வரதட்சிணை கொடுமை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை

புத்தாநத்தம் அருகே தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழப்பு
வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

