

திருச்சியில் திருமணமாகாத சோகத்தில் தீக்குளித்த இளைஞா் புதன்கிழமை உயிரிந்தாா்.
திருச்சி பிராட்டியூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் ப. ராஜ்குமாா் (37), சென்ட்ரிங் தொழிலாளியான இவா் திருமணம் நடைபெறாத விரக்தியில் மதுப்பழக்கத்துக்குள்ளாகி மன உளைச்சலில் இருந்தாராம்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீக்குளித்த இவா், திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
டிரெண்டிங்

போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா் கைது

திருச்சியில் இளைஞா் சடலம் மீட்பு

திருமணமாகாத விரக்தி: இளைஞா் தற்கொலை

மருந்து வியாபாரி தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

