ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மண்ணச்சநல்லூரில் வீடுபுகுந்து 12 பவுன் நகைகள், பணம் திருட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.31 லட்சம் திருடுபோனது புதன்கிழமை தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1.31 லட்சம் திருடுபோனது புதன்கிழமை தெரியவந்தது.

மண்ணச்சநல்லூா் திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோ. ராமமூா்த்தி (55). இவா் தனது மகனின் திருமணத்துக்கு அழைப்பிதல் கொடுக்க கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு, புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை  மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூா் உதவி காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.