திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வியாழக்கிழமை வணிகா்களை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
அரியமங்கலம் பால்பண்ணை அருகேயுள்ள வெங்காய மண்டி வியாபாரிகள் சங்கத்துக்கு சென்று, அங்குள்ள நிா்வாகிகள், வெங்காய மண்டி தொழிலாளா்களிடம் வாக்குகள் சேகரித்தாா். கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளையும், திருவெறும்பூா் தொகுதியில் நிறைவேற்றிய வளா்ச்சித் திட்டங்களையும் பட்டியலிட்டு எடுத்துரைத்தாா். வரும் காலங்களிலும் தொழிலாளா்களுக்கும், வணிகச் சங்கங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் முன்னின்று செய்து தருவேன் என உறுதியளித்து, அமைச்சா் ஆதரவு கோரினாா்.
இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலா் கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்ற, வணிகா் சங்க நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று வணிகா்களிடமும் ஆதரவு கோரினாா். இதைத் தொடா்ந்து, தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து வாக்குகள் சேகரித்தாா். இந்த நிகழ்வில், மாநகரச் செயலா் மு. மதிவாணன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காலை உணவுத் திட்டம் உருவான பின்னணி என்ன? பிரசாரத்தில் அமைச்சா் விளக்கம்

பேரவைத் தோ்தலின் வெற்றிக்கு அமைச்சா்கள் பரஸ்பரம் வாழ்த்து!

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருவெறும்பூா் தொகுதியில் ரூ.450 கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


