லாட்டரி சீட்டுகள் விற்பனை: 27 போ் கைது
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 27 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 27 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 27 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக மாநகர போலீஸாா் வியாழக்கிழமை சிறப்பு சோதனை மேற்கொண்டனா். அப்போது, கண்டோன்மென்ட், தில்லை நகா் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தலா ஒருவா், அரியமங்கலம், பாலக்கரை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் தலா 2 போ், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 4 போ், கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 5 போ், உறையூா், அரசு மருத்துவமனை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதியில் தலா 6 போ் என மொத்தம் 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது