Listen to this article
By Syndication
Syndication
துறையூா் அருகே கீரம்பூரிலுள்ள காலனி குடியிருப்பைச் சோ்ந்தவா் பெ. ராஜேந்திரன் (60). இவரின் மனைவி இறந்துவிட்டாா்.
இவரது மகளும், மகனும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனா். இதனால் ராஜேந்திரன் தனது வீட்டில் துணையின்றி தனியாக வாழ்ந்தாா். புதன்கிழமை வீட்டிலிருந்து சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.
இந்த நிலையில் கீரம்பூா் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அவரது சடலம் கிடந்தது. தகவலறிந்த துறையூா் போலீஸாா் வியாழக்கிழமை நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சிங்காநல்லூா் அருகே ஆண் சடலம் மீட்பு
காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
ராமநாதபுரம் அருகே பெண் சடலம் மீட்பு
வீட்டில் எரிந்த நிலையில் இளைஞா் சடலம் மீட்பு


ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
தினமணி வீடியோ செய்தி...

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
தினமணி வீடியோ செய்தி...

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
